அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்
அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தரமற்ற உளுந்து விதைகளை விவசாயிகளுக்கு விநியோகித்து விட்டு, தற்போது தங்கள் குறைகளை மறைக்க, விவசாயிகள் மீது குறை கூறுவதா என வேளாண் துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது